வடமாகாணத்தில் 680 பாடசாலைகளை திறக்க நடவடிக்கை! திடீர் அறிவிப்புடன் திறக்கப்படும் என ஆளுநர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் 680 பாடசாலைகளை திறக்க நடவடிக்கை! திடீர் அறிவிப்புடன் திறக்கப்படும் என ஆளுநர் அறிவிப்பு..

வடமாகாணத்தில் 200 மாணவர்களுக்குட்பட்ட 680 பாடசாலைகளை மீள திறப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தொிவித்திருக்கின்றார். 

வடமாகாணத்திற்குள் வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான பேருந்து சேவையை வழங்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஒட்சிமீற்றர் உள்ளிட்ட சுகாதார உபகரணங்களை பெற்று 

ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் வழங்க அதிகாரிகளுக்குப் பணித்துள்ளேன் என தெரிவித்துள்ளார். அனைத்து ஒழுங்குகளும் முடிவடையும் நிலையில் உள்ள ஆரம்ப பாடசாலைகளை திடீர் அறிவிப்புடன் ஆரம்பிக்கப்படும் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு