வடக்கில் ஒரு மாவட்டச் செயலருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
வடக்கில் ஒரு மாவட்டச் செயலருக்கு கொரோனா தொற்று உறுதி!

முல்லைத்தீவு மாவட்டச் செயலர் க.விமலநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து, பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர், கொரோனா தொற்றுக்கான சிகிச்சையைப் பெற்று வருவதாக தெரிவிக்கப் படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு