ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டது..! ஜனாதிபதி தலமையிலான தேசிய கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டது..! ஜனாதிபதி தலமையிலான தேசிய கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானம்..

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21ம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் திங்கள் கிழமை 13ம் திகதி தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு சட்டம், தீவிரமான கொரோனா அபாயத்தை கருத்தில் கொண்டு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி தலைமையில் இன்று (10) காலை இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு செயலணி கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு