ஊரடங்கு நீடிக்கப்பட்டது..! ஜனாதிபதி தலைமையிலான தேசிய கொவிட் தடுப்பு செயலணி தீர்மானம்!

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு நீடிக்கப்பட்டது..! ஜனாதிபதி தலைமையிலான தேசிய கொவிட் தடுப்பு செயலணி தீர்மானம்!

கொரோனா அபாயம் காரணமாக தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் 13ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலமையில் இன்று நடைபெற்ற தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக

ஜனாதிபதி செயலகம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன வெளியிட்டிருக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு