க.பொ.த உயர்தர பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்..

ஆசிரியர் - Editor I
க.பொ.த உயர்தர பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்..

க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டிருக்கின்றது. 

இதன்படி செப்ரெம்பர் மாதம் 15ம் திகதிவரை விண்ணதாரிகள் விண்ணப்பங்களை செய்யலாம் எனவும் அதுவரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்,

பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு