நாடு எந்தவேளையிலும் முடக்கப்படலாம்..! சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கு காத்திருப்பு.. அரசாங்கம் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாடு எந்தவேளையிலும் முடக்கப்படலாம்..! சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கு காத்திருப்பு.. அரசாங்கம் அறிவிப்பு..

நாடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார அமைச்சின் பரிந்துரை செய்தால் நாடு முடக்கப்படும். அதற்கு அரசாங்கம் பின்வாங்கப்போவதில்லை. என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற வாராந்த ஊடகச் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகலில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் அமைச்சரவை பேச்சாளர் டளஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார்.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை முடக்கம் செய்யக்கூடாது என்ற பிடிவாதமான தீர்மானத்தில் அரசாங்கம் இல்லையெனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு