நாடு முடக்கப்படுமா? பயண கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்படுமா? ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின் அமைச்சர் சன்ன ஜயசுமண..

ஆசிரியர் - Editor I
நாடு முடக்கப்படுமா? பயண கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்படுமா? ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின் அமைச்சர் சன்ன ஜயசுமண..

நாட்டை முடக்கும் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில சில முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் மேலும் 

கடுமையாக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு