யாழ்.வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கொரோனா தொற்றினால் மரணம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கொரோனா தொற்றினால் மரணம்!

யாழ்.வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராசா கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 

திடீர் சுகயீனமடைந்த நிலையில் கடந்த 9ம் திகதி சுகாதார பிரிவினால் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய மேல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு