நாட்டை முடக்க அரசு தயார்! சூழல் பொருத்தமற்றதாக இருந்தாலும், மக்களின் உயிர்களை பாதுகாக்க அரசு அதை செய்யும்..

ஆசிரியர் - Editor I
நாட்டை முடக்க அரசு தயார்! சூழல் பொருத்தமற்றதாக இருந்தாலும், மக்களின் உயிர்களை பாதுகாக்க அரசு அதை செய்யும்..

நாட்டில் அடுத்துவரும் நாட்களில் கொரோனா அபாயம் மேலும் தீவிரமடையுமானால் நாட்டை சில நாட்களுக்கு முழுமையாக முடக்க வேண்டிய நிலை ஏற்படுமென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்

.ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில், நாட்டை முடக்குவது எளிதல்ல, ஆனால் தொற்றுநோயிலிருந்து உயிர்களைக் காப்பாற்ற குறுகிய காலத்திற்கு முடக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு