நாட்டு மக்களிடம் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை! மிக அவதானமாக இருங்கள்..

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களிடம் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை! மிக அவதானமாக இருங்கள்..

நாட்டில் டெல்டா வகை திரிபு வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கூடிய விரைவில் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கும் அரசாங்கம். 

அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் நடமாட வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு