நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகளை மிக இறுக்கமாக அமுல்படுத்துவது குறித்து ஆராய்கிறது அரசு! தொற்று பரவல் மீண்டும் தீவிரமாகிறதா?

ஆசிரியர் - Editor I
நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகளை மிக இறுக்கமாக அமுல்படுத்துவது குறித்து ஆராய்கிறது அரசு! தொற்று பரவல் மீண்டும் தீவிரமாகிறதா?

நாட்டில் டெல்ட்டா வகை திரிபு வைரஸ் தொற்று நாட்டின் முக்கியமான இடங்களில் பலரிடம் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் தளர்த்தப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளை மீளவும் இறுக்கமாக அமுல்படுத்த அரசு ஆராய்ந்துவருகிறது. 

டெல்ட்டா திரிபு வடக்கு மாகாணத்திற்கும் பரவியுள்ளதால் அதனை மேலும் பரவாமல் தடுக்கும் சுகாதார ஏற்பாடுகளை சுகாதார தரப்பு முன்னெடுத்துள்ளது.இதன்படி இப்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையை 

மேலும் சில வாரங்களுக்கு நீடிப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு