நாடு திறக்கப்படுகிறது! அறிவிப்பை வெளியிட்டார் இராணுவ தளபதி..

ஆசிரியர் - Editor I
நாடு திறக்கப்படுகிறது! அறிவிப்பை வெளியிட்டார் இராணுவ தளபதி..

பாரியளவில் அசாதாரண மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லையாயின் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்திற்குள் நாடு வழமைக்கு திரும்பும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார். 

மேலும் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் செப்ரெம்பர் மாதத்திற்குள் நாட்டின் அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு