யாழ்.மாவட்டத்தில் முடக்கப்பட்டிருந்த 5 கிராமசேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளது! தேசிய கொவிட் தடுப்பு செயலணி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் முடக்கப்பட்டிருந்த 5 கிராமசேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளது! தேசிய கொவிட் தடுப்பு செயலணி அறிவிப்பு..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு காரணமாக முடக்கப்பட்டிருந்த 3 பிரதேச செயலர் பிரிவுகளை சேர்ந்த 5 கிராமசேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி தொடக்கம் விடுவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள 5 கிராமசேவகர் பிரிவுகள் இவ்வாறு முடக்கலில் இருந்து விலக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் நாட்டில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 29 கிராமசேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணியுடன் முடக்கலில் இருந்து நீக்கப்படுவதாக தேசிய கொவிட் தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு