திருமண பந்தத்தில் இணையவுள்ள மண மக்கள் மாகாண எல்லைகளை கடக்க அனுமதி!

ஆசிரியர் - Editor I
திருமண பந்தத்தில் இணையவுள்ள மண மக்கள் மாகாண எல்லைகளை கடக்க அனுமதி!

திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமகன், மணப்பெண் மாகாண எல்லைகளை கடக்க விசேட அனுமதி வழங்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகளின் போது, திருமண நிகழ்வுகளை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோரின் பெற்றோர்களும் 

மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு