சிறுவர்கள், பெண்களை பாதுகாப்பதற்கு நாடு முழுவதும் விசேட பொலிஸ் பிரிவு! புதிய முறைப்பாட்டு இலக்கமும் நடைமுறைக்கு வருகிறது..

ஆசிரியர் - Editor I
சிறுவர்கள், பெண்களை பாதுகாப்பதற்கு நாடு முழுவதும் விசேட பொலிஸ் பிரிவு! புதிய முறைப்பாட்டு இலக்கமும் நடைமுறைக்கு வருகிறது..

பெண்கள், சிறுவர்களுக்கு பாதிப்பை உருவாக்ககூடியவர்கள், பணம் பறிப்பவர்கள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்டோர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க  விசேட பொலிஸ் பிரிவு நிறுப்பட்டிருக்கின்றது. 

குறித்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். நாட்டின் தென் கடற்கரை உள்ளூர் போதைப்பொருள் வர்த்தகத்தின் மையமாக மாறியுள்ளது.

னவே, குற்றங்களைத் தடுப்பதில் நிபுணத்துவம் பெற்ற இந்தப் பிரிவு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த மூன்று குற்றச்செயல்களைத் தடுக்கும் பணியில் ஈடுபடும்.பொதுமக்களுக்கு தமது முறைப்பாடுகளைத் தெரிவிக்க 

புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு