நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை குறைந்துவருகிறது! நேற்று 1767 பேருக்கு தொற்று, இராணுவ தளபதி தகவல்..

ஆசிரியர் - Editor I
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை குறைந்துவருகிறது! நேற்று 1767 பேருக்கு தொற்று, இராணுவ தளபதி தகவல்..

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாக இராணுவ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

இதன்படி நாட்டில் நேற்றய தினம் 1767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவ தளபதி கூறியிருக்கின்றார். 

இதேவேளை நாட்டில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 53 ஆயிரத்து 24 அக உயர்ந்துள்ளதுடன், நாட்டில் 39 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. 

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2944 ஆக உயர்ந்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு