பயணத்தடை நீடிக்கப்படுமா? இல்லையா? நாளை தீர்மானம், சமகால கொரோனா நிலமைகள் குறித்த்து ஆராய நாளை கூடுகிறது செயலணி..

ஆசிரியர் - Editor I
பயணத்தடை நீடிக்கப்படுமா? இல்லையா? நாளை தீர்மானம், சமகால கொரோனா நிலமைகள் குறித்த்து ஆராய நாளை கூடுகிறது செயலணி..

பயணத் தடையை நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் நாளை கூடும் கொவிட் தடுப்பு செயலணி தீர்மானிக்கும். என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார். 

முன்னர் அறிவிக்கப்பட்டதன்படி நாளை அதிகாலை 4 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்படவுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளதுடன், 

கொரோனா தொடர்பான சகல தீர்மானங்களையும் தேசிய கொவிட் தடுப்பு செயலணியே எடுக்கும் நிலையில் சமகால நிலமை தொடர்பாக நாளை கூடிய ஆராயவுள்ள செயலணி

பயணத்தடையை நீடிப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். 

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு