அடுத்துவரும் 3 நாட்களுக்கே பயணத்தடை நடைமுறையில் இருக்கும்! பொலிஸ் பேச்சாளரும் உறுதிப்படுத்தினார்..

ஆசிரியர் - Editor I
அடுத்துவரும் 3 நாட்களுக்கே பயணத்தடை நடைமுறையில் இருக்கும்! பொலிஸ் பேச்சாளரும் உறுதிப்படுத்தினார்..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை அடுத்த 3 நாட்களுக்கே என பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண உறுதி செய்துள்ளார். 

எனினும் மூன்று நாட்களும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் வீடுகளிற்குள்ளேயே இருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றோம் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு