நாட்டில் பெற்றோல் விலையை அதிகரிக்க தீர்மானம்! எரிசக்தி அமைச்சா உதயகம்மன்பில அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாட்டில் பெற்றோல் விலையை அதிகரிக்க தீர்மானம்! எரிசக்தி அமைச்சா உதயகம்மன்பில அறிவிப்பு..

நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்க வாழ்க்கை செலவுக்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதயகம்மன்பில கூறியுள்ளார். 

எரிபொருள் விலை அதிகரிப்பை அமுலாக்கும் தினம் குறித்து நிதி அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு