யாழ்.கொடிகாமம் புகைரத நிலையத்தில் எந்தவொரு புகைரதமும் நிறுத்தப்படாது..! புகைரத திணைக்களம் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் புகைரத நிலையத்தில் எந்தவொரு புகைரதமும் நிறுத்தப்படாது..! புகைரத திணைக்களம் அறிவிப்பு..

யாழ்.கொடிகாமத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் எந்தவொரு புகையிரதமும் கொடிகாமம் புகையிரத நிலையத்தில் நிறுத்தப்படாது. 

பயணிகள் சாவகச்சேரி புகையிரதநிலையத்தை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து (மு.ப 11.50) கடுகதி புகையிரதத்தில் பயணம் செய்யும் பயணிகள் பளை அல்லது யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இறங்கலாம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு