ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார் ஆர்ச்சர்!!

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார் ஆர்ச்சர்!!

தற்போது நடந்துவரும் ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் விலகி உள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு உள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட கைவிரல் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் இப்போது உடற்தகுதி பயிற்சி மேற்கொண்டு வருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.  


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு