நாடு முழுவதும் சுமார் 2 ஆயிரம் கிராமசேவகர்கள் வெற்றிடம்..! நேர்முக தேர்வை நடத்த அரசு திட்டம்..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் சுமார் 2 ஆயிரம் கிராமசேவகர்கள் வெற்றிடம்..! நேர்முக தேர்வை நடத்த அரசு திட்டம்..

நாடு முழுவதும் சுமார் 2000 கிராம சேவகர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சுமார் 2000 வெற்றிடங்கள் நிலவுவதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் H.H.M.சித்ராநந்த தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக மீண்டும் நேர்முகத் தேர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு