யாழ்.மாவட்டத்தில் ஒருவர் உட்பட வடக்கில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் ஒருவர் உட்பட வடக்கில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில் ஒருவர் உட்பட வடக்கில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வெளியிட்டுள்ளது. 

இன்றைய தினம் 752 பேருக்கு இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் ஒருவருக்கும், மன்னார் மாவட்டத்தில் 6 பேருக்கும், 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு