யாழ்.மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, வடமாகாணத்தில் இன்று மட்டும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, வடமாகாணத்தில் இன்று மட்டும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் இன்று 658 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை வெளியிட்டுள்ளது. இதன்படி யாழ்.மாவட்டத்தில் 17 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் 25 பேருக்குமாக இன்று மட்டும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு