வடமாகாணத்தில் 21 பேருக்கு இன்று தொற்று உறுதி..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

வடமாகாணத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இதன்படி ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வவுனியா நகரை சேர்ந்த 20 பேருக்கு தொற்று உறுயாகியுள்ளது.

இதேபோல் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் நடத்தப்பட்ட 275 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் சண்டிலிப்பாய் பகுதியில் ஒருவருக்குமாக

இன்று வடக்கில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு