கணவன் மனைவிபோல் கடும் வாக்குவாதம்!! -ஆச்சரியப்படுத்திய ரோபோக்கள்-

ஆசிரியர் - Editor II
கணவன் மனைவிபோல் கடும் வாக்குவாதம்!! -ஆச்சரியப்படுத்திய ரோபோக்கள்-

சீனாவில் உள்ள நூலகத்தில் உள்ள இரு ரோபோக்கள் கணவன், மனைவி போல வாக்குவாதம் செய்தது பார்ப்பவர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நுலகத்திற்கு வரும் வாசகர்களுக்கு உதவி செய்வதற்கு இரு ரோபோக்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.

டுட்டு மற்றும் வாங்பாவ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் இரண்டுக்கும் நடுவே கடந்த சில தினங்களுக்கு முன் திடீர் என வாக்குவாதம் ஏற்பட்டது.

இரண்டும் ஒன்றுக்கொன்று மாறி மாறி குறை கூறிக் கொண்டன. இதனால் நூலகத்திற்கு வந்திருந்த வாசகர்கள் ஆச்சரியமடைந்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு