யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வில் 6 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். 

இன்றைய தினம் 412 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் உரும்பிராய் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை கிளிநொச்சி - பாரதிபுரத்தை சேர்ந்த இருவருக்கும், முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்த 2 பேர்

மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்குமாக இன்று 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு