நாடு முழுவதும் இறுக்கமாக்கப்பட்டுள்ள நடைமுறை..! இதுவரை 290 பேர் கைது, மக்கள் அவதானத்துடன் நடப்பது சிறந்தது..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் முக கவசம் அணியவேண்டியது கட்டாக்கப்பட்டுள்ளது. என கூறியிருக்கும் பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். 

கடந்த மாத இறுதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் 290 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பான தமது நடவடிக்கைகளை தொடர்ந்தும் 

முன்னெடுப்பதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு