சர்­வ­தேச மகளிர் தினம்: யாழில் ஊர்­வலம்

ஆசிரியர் - Admin
சர்­வ­தேச மகளிர் தினம்: யாழில் ஊர்­வலம்

யாழ்.மாவட்ட செய­லகம் மற்றும் உடுவில் பிர­தேச செய­லகம் என்­பன ஏற்­பாடு செய்த சர்­வ­தேச மகளிர் தின விழிப்­பு­ணர்வு ஊர்­வலம் நேற்று யாழில் நடை­பெற்­றது. மரு­தனார் மடம் சந்­தியில் ஆரம்­பித்த இந்த ஊர்­வலம் உடுவில் பிர­தேச செய­ல­கத்தை சென்­ற­டைந்­தது.

உடுவில் பிர­தேச செய­லாளர் தலை­மை யில் இடம்­பெற்ற நிகழ்வில் யாழ்.மாவட்ட மேல­திக அர­சாங்க அதிபர் திரு­மதி தெய்­வேந்­திரம் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண் டார்.

இங்கு நடை­பெற்ற நிகழ்வில் பெண்­களின் உரி­மைகள், பாது­காப்பு, பொரு­ளா­தாரம் உள்­ளிட்ட பல விட­யங்கள் ஆரா­யப்­பட்­டன.

யாழ்.மாவட்­டத்தில் இடம்­பெறும் பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் மற்றும் துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்பில் உப பொலிஸ் பரி­சோ­தகர் திரு­மதி சிந்து பாமினி விசேட உரையாற்றியிருந்தமை குறிப் பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு