ஜனநாயக தமிழரசு கூட்டணி யாழில் வேட்புமனு தாக்கல்..

ஆசிரியர் - Editor I
ஜனநாயக தமிழரசு கூட்டணி யாழில் வேட்புமனு தாக்கல்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், சட்டத்தரணி தவராசா, ஜங்கரநேசன் ஆகியோர் இணைந்த ஜனநாயக தமிழரசுக் கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம் கையளித்தனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக இன்று முற்பகல் 11 மணியளவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், சட்டத்தரணி தவராசா, 

ஜங்கரநேசன் தலைமையிலான தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகியன யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு