மருத்துவமனைகளில் அனுமதிக்க மறுக்கிறார்களா..? உடனடியாக முறையிடுங்கள், அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை, சுகாதார அமைச்சு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெறவரும் நோயாளர்களை பொறுப்பேற்க மறுக்கும் சுகாதார ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. 

நோயாளர்கள் அவ்வாறு திருப்பியனுப்பப்படும் பட்சத்தில் அது குறித்து அறிவிக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறான நிலைமைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என

வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்களை பொறுப்பேற்க மறுப்பு தெரிவிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என 

சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நோயாளர்கள் அவ்வாறு திருப்பியனுப்பப்படும் பட்சத்தில் அது குறித்து அறிவிக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அவ்வாறான நிலைமைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ​ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகயீனமடைந்தோர் மற்றும் திடீர் சுகயீனமடைவோரை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்லுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களுக்கமைய முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் எனவும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ​ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ​ஹேரத் தெரிவித்துள்ளார். சுகயீனமடைந்தோர் மற்றும் திடீர் சுகயீனமடைவோரை 

அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்லுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார் .சுகாதார வழிகாட்டல்களுக்கமைய முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் எனவும் 

விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ​ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு