9ம் திகதி பாடசாலைகள் திறக்கப்படாது..! முக்கிய தீர்மானத்தை அறிவித்தது கல்வியமைச்சு..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்திருக்கும் நிலையில் 2ம் தவணை விடுமுறையை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. 

பாடசாலைகளை 3ம் தவணைக்காக எதிர்வரும் 9ம் திகதி திறப்பதாக முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்து இன்று சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. 

இந்நிலையில் 2ம் தவணை விடுமுறையை மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு