நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் பூட்டப்படுகிறது..! உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது கல்வியமைச்சு..

ஆசிரியர் - Editor I
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் பூட்டப்படுகிறது..! உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது கல்வியமைச்சு..

இலங்கையில் தற்போதுள்ள கொரோனா அபாய நிலையினை கருத்தில் கொண்டு நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் நாளை 13ம் திகதி முதல் 17ம் திகதிவரை பூட்டப்படுகின்றது. 

கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.கல்வி அமைச்சருக்கும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் இடையில் கல்வி அமைச்சின் வளாகத்தில் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு