சிறுமி மீது பலாத்காரம்..! மேல் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு, 5 குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக்கொண்ட காமுகன்..

ஆசிரியர் - Editor I
சிறுமி மீது பலாத்காரம்..! மேல் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு, 5 குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக்கொண்ட காமுகன்..

சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் புரிந்த நபருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டணை விதித்து அனுராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

வட மத்திய மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கலாநிதி சுமுது பிரேமச்சந்திரவினால் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதி தமக்கெதிராக சுமத்தப்பட்டிருந்த 5 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு