வாக்குவாதம் முற்றியதால் நடந்த விபரீதம்..! துப்பாக்கி சூட்டில் ஒருவா் பலி..

ஆசிரியர் - Editor I
வாக்குவாதம் முற்றியதால் நடந்த விபரீதம்..! துப்பாக்கி சூட்டில் ஒருவா் பலி..

இரு நபா்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றியதை தொடா்ந்து நடாத்தப்பட்ட துப்பா க்கி சூட்டில் 41 வயதான நபா் ஒருவா் உயிாிழந்துள்ளாா். 

இந்த சம்பவம் வெல்லவாய- ஸ்ரீபுர பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.  இரு நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து 

குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர். குறித்த துப்பாக்கிச் சூட்டில் வெல்லவாய எத்திலிவெவ மீனஸ் 

ஆராவ பிரதேசத்தைச் 41 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸார் 

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு