சாவகச்சோி- நுணாவில் பகுதியில் அதிகாலை நடந்த கோர விபத்து..! குடும்பஸ்த்தா் சம்பவ இடத்திலேயே உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor I
சாவகச்சோி- நுணாவில் பகுதியில் அதிகாலை நடந்த கோர விபத்து..! குடும்பஸ்த்தா் சம்பவ இடத்திலேயே உயிாிழப்பு..!

சாவகச்சோி- நுணாவில் பகுதியில் இன்று அதிகாலை டிப்பா் வாகனத்துடன் மோதி குடும்பஸ்த்தா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். 

கைதடி, நுணாவில் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றது.யாழ்ப்பாணம், குருநகர் கனகசிங்கம் வீதியைச் சேர்ந்த 

எம்.லக்கி (வயது – 42) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.தனியார் பாதுகாப்பு சேவையின் மேற்பார்வையாளரான இவர், 

நிறுவன பாதுகாப்புக் கடமைகளை மேற்பார்வை செய்ய இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோதே 

விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு