தமிழ் மக்களை அடிமாடுகளாக எண்ணும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

ஆசிரியர் - Editor II
தமிழ் மக்களை அடிமாடுகளாக எண்ணும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களை அடிமாடுகளாக எண்ணுவதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் படகு சின்னத்தில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளரின் புளியந்தீவு தேர்தல் பிரசார அலுவலகத்தை திறந்துவைத்து உரையாற்றிய பிரசாந்தன், பொங்கல் விழாவை கூட உரிய நாளில் செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முடியவில்லை என சாடியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு