யாழ்.போதனா வைத்தியசாலையில் உடலுறுப்பு கொள்ளையா..? இலங்கையில் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் உடலுறுப்பு கொள்ளையா..? இலங்கையில் பரபரப்பு..

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் உடல் உறுப்புகள் திருடும் கும்பலுடன் இணைந்து உறுப்பு திருடியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

LNW என்ற ஆங்கில ஊடகம் ஒன்று இந்த விடயம் தொடர்பாக செய்தி வெளியிட்டிருக்கின்றது. இதன் படி சிறுநீரகம் பழுதடைந்துவிட்டது / புற்றுநோய் தாக்கி விட்டது எனக் கூறித்தான் அவற்றை அகற்றுவதாக திருடி மாபியாக் கும்பல்கள் இலட்ச ரூபாய்களுக்கு அவற்றை விற்பார்களாம். 

என அந்த செய்தியில் சில விடயங்கள் குறிப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. எனினும் இந்த விடயம் தொடர்பாக தெளிவான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகவில்லை.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு