இணையத்தில் வைரலாகும் பிாியங்கா காத்தியின் புகைப்படம்..! அவ்வளவு அழகா என ஏங்காதீா்கள் அது 22 ஆண்டுகளுக்கு முந்தயது..

ஆசிரியர் - Editor I
இணையத்தில் வைரலாகும் பிாியங்கா காத்தியின் புகைப்படம்..! அவ்வளவு அழகா என ஏங்காதீா்கள் அது 22 ஆண்டுகளுக்கு முந்தயது..

இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளா் பிாியங்கா காந்தி தன்னுடைய ட்விட்டா் பக்கத்தில் பதிவேற்றிய புகைப்படம் இணையத்தில் இப்போது வைரலாகி வருகின்றது. 

இந்திய கலாசாரத்தின் பிரதிபலிப்பாக பெண்கள் பலரும் சேலை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதனை கொண்டாடும் விதமாக கடந்த சில நாட்களாகவே பெண்கள் பலரும் 

சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாரி டுவிட்டர் என்ற ஹேஸ்டேக் மூலம் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுலின் தங்கையுமான பிரியங்கா காந்தி 22 ஆண்டுகளுக்கு முன் 

தன்னுடைய திருமண நாளில் அணிந்திருந்த பட்டுபுடவையின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த படத்திற்கு தற்போது லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு