மாணவர்கள் உள்நுழைய தடை!

ஆசிரியர் - Editor I
மாணவர்கள் உள்நுழைய தடை!

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் களுக்கிடையில் நேற்று நடைபெற்ற மோத ல் சம்பவத்தை தொடர்ந்து கலைப்பீட 3ம், 4ம் வருட மாணவர்கள் பல்கலைகழக மாணவர்கள் பல்கலைகழக வளாகத்திற் குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைகழக கலைப்பீட 3ம், 4ம் வருட மா ணவர்களுக்கிடையில் நேற்று மாலை தர் க்கம் மூண்டது. இதனையடுத்து பல்கலை கழக பதிவாளரினால் இந்த அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவித்தலின் படி கலைப்பீட 3ம்,4ம் வருட மாணவர்கள் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரும் வரையில் பல்கலைகழ க வளாகத்திற்குள் நுழைய தடைவிதிக்கப் படுகிறது. எனினும் சட்டபீடம் மற்றும் நுண் கலைப்பீடம் ஆகிய தொடர்ந்தும் இயங்கவு ள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு