யாழ். பல்கலை மாணவர்களுக்கிடையே சற்றுமுன் மோதல்

ஆசிரியர் - Editor II
யாழ். பல்கலை மாணவர்களுக்கிடையே சற்றுமுன் மோதல்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் சற்று முன்னர் இடம்பெற்ற மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

கலைபீடத்தின் 4ஆம் வருட மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால், குறித்த பகுதியில் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோதலில் காயமடைந்த கலைபீட மாணவர்கள் மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு