பாடசாலைகள், தேவாலயங்களுக்கு அதியுச்ச இராணுவ பாதுகாப்பு வழங்க ஜனாதிபதி உத்தரவு..!

ஆசிரியர் - Editor I
பாடசாலைகள், தேவாலயங்களுக்கு அதியுச்ச இராணுவ பாதுகாப்பு வழங்க ஜனாதிபதி உத்தரவு..!

இலங்கையில் உள்ள சகல பாடசாலைகள் மற்றும் மத தலங்களுக்கு மேலதிக இராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்த ஜனாதிபதி  முப்படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளாா்.

தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என அச்சநிலை தொடா்ந்து கொண்டிருக்கும் நிலையில் முப்படைகளினதும் தளபதிகளுக்கு ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு