ரஜனி காந்த் ஆன்மீக அரசியலுக்குள் வருவதை தாம் எப்போதும் வரவேற்பேன்.

ஆசிரியர் - Editor I
ரஜனி காந்த் ஆன்மீக அரசியலுக்குள் வருவதை தாம் எப்போதும் வரவேற்பேன்.

சுப்பஸ்ரார் ரஜனிகாந்த் அரசியலில் ஈடபடவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில், ரஜனி காந்த் ஆன்மீக அரசியலுக்குள் வருவதை தாம் எப்போதும் வரவேற்பேன் என வடமாகா ண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசியலில் ஈடுபடவுள்ளதாக அண்மையில் சுப்பஸ்ரார் ரஜனிகாந்த் பகிரங்கமாக அறிவித் திருந்தார். இதனை தொடர்ந்து அவர் பல்வேறு அரசியல் தரப்புக்களை சந்தித்து தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக பேசிவரும் நிலையில் நே

ற்று பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக் னேஷ்வரனிடம் சுப்பஸ்ரார் ரஜனிகாந்த் அரசியலுக்குள் வருவது தொடர்பாக ஊடகவிய லாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த

முதலமைச்சர் ஆன்மீக அரசியலலை நான் எப்போதும் வரவேற்பேன். அந்தவகையில் ர ஜனிகாந்த் அரசியலுக்கு வருவதையும் நான் வரவேற்கிறேன் என முதலமைச்சர் பதில ளித்திருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு