புத்தாண்டுக்கும் புதிய அரசாங்கங்களுக்குமிடையில் தொடர்புள்ளது.

ஆசிரியர் - Editor I
புத்தாண்டுக்கும் புதிய அரசாங்கங்களுக்குமிடையில் தொடர்புள்ளது.

புதுவருடத்திற்கும் புதிய அரசாங்கங்களுக்குமிடையில் ஒற்றுமைகள் உள்ளது. அதாவது சகல புதிய அரசாங்கங்களும் தொடக்ககாலத்தில் சிறப்பாக இயங்கும். ஆனால் பின்னர் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதால் மக்களிடமிருந்துவரும் விமர்சனங்களினால் தொடக்காலத்தில் இயங்கியதுபோல் இயங்க முடியாத நிலை உருவாகி விடுகின்றது.

மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் 3 வருடங்கள் நிறைவினை கொண்டாடும் வகையில் வடமாகா ண ஆளுநர் அலுவலகத்தில் நிகழ்வு ஒன்று இன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்நி கழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியி றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், புத்தாண்டுக்கும் புதிய அரசாங்கங்களுக்

குமிடையில் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால் புதிய அரசாங்கங்கள் எல்லா ம் தொடக்க காலத்தில் நன்றாக இயங்கும். காலம் போக போக தொடக்ககாலத்தில் இ யங்கியதுபோல் அவர்களால் இயங்க முடிவதில்லை. அதற்கு காரணம் காலம் செல்லச் செல்ல பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதால் மக்கள் மத்தியிலிருந்து எழும் அபிபிப்

பிராயங்கள் மற்றும் விமர்சனங்களேயாகும். மேலும் வடமாகாணசபை 5 வருடத்திற்குள் நுழைந்திருக்கின்றது. இன்னும் சில மாதங்கே நாங்கள் ஆட்சியில் இருப்போம். எனவே கடந்தகாலத்தில் எமக்கு தரப்படாமல் இருந்தவற்றை இந்த வருடத்திலாவது எமக்கு த ருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். குறிப்பாக வடமாகாண முதலமைச்சர் நிதி

யம் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றம் போன்ற விடயங்களை இந்த வரு டத்திலாவது தருவதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இந்த நிகழ்வி ல் சகல மதங்களினதும் தலைவர்களை அழைத்து அவர்களுடைய ஆசீர்வாதங்களை n பறுவதனால் ஆன்மீகத்தின் ஊடாக இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கிடையில் ஒற்று

மை உருவாகும். மேலும் இந்த வருடம் தமிழ்பேசும் மக்களுக்கு தேவையான சகலவற்i றயும் வழங்கவேண்டும் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு