பெற்றோல் குண்டுகளுடன் தாக்குதலுக்கு தயாராக இருந்த காவாலிகள், கைது செய்யப்பட்டு குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆசிரியர் - Editor I
பெற்றோல் குண்டுகளுடன் தாக்குதலுக்கு தயாராக இருந்த காவாலிகள், கைது செய்யப்பட்டு குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

யாழ்.வறணி இயற்றாலை பகுதியில் பெற்றோல் குண்டுகளுடன் இரு இளைஞா்கள் நிற்பதாகவும், அவா்கள் தாக்குதல் நடாத்த காத்திருப்பதாகவும் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில் இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். 

கைது செய்யப்பட்ட இளைஞா்களிடமிருந்து இரு பெற்றோல் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞா்களும், பெற்றோல் குண்டுகளும் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இரு இளைஞா்களையும் தலா 1 லட்சம் ரூபாய் ஆள் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு