வவுனியா- பூனாவை பகுதியில் சிறப்பு அதிரடிப்படை முற்றுகை, கனரக வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. இருவா் கைது.

ஆசிரியர் - Editor I
வவுனியா- பூனாவை பகுதியில் சிறப்பு அதிரடிப்படை முற்றுகை, கனரக வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. இருவா் கைது.

வவுனியா- பூனாவை மதவாச்சி பகுதியில் நீண்டகாலமாக அனுமதி இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்த மண் புதுப்பிக்கும் தொழிற்சாலை சிறப்பு அதிரடிப்படையினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. 

அங்கிருந்த உழவு இயந்திரங்கள், பைக்கோ என்பன கைப்பறற்றப்பட்டன. அங்கு பணிபுரிந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பழைய மண்கள் தொழிற்சாலையில் புதுப்பிக்கப்பட்டு வந்தன. இதற்கு எவ்வித அனுமதிகளும் புவிச்சரிதவியல் திணைக்களத்திடம் பெற்றுக்கொள்ளவில்லை என்பது விசாரணைகளின் தெரியவந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு