பெருமளவு ஆமை இறைச்சியுடன் ஒருவா் கைது. நெடுந்தீவு- குடாவெளியில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
பெருமளவு ஆமை இறைச்சியுடன் ஒருவா் கைது. நெடுந்தீவு- குடாவெளியில் சம்பவம்.

யாழ்.நெடுந்தீவு- குடாவெளி பகுதியில் ஒரு தொகை ஆமை இறைச்சியுடன் ஒருவரை கடற்படையினா் கைது செய்துள்ளனா். 

கடற்படை அதிகாரிகள் குழுவொன்று நேற்று குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

50 வயதுடைய நெடுந்தீவு பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து 5 கிலோ ஆமை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு