திடீரென மூா்ச்சையாகி விழுந்த இளைஞன் சாவு..

ஆசிரியர் - Editor I
திடீரென மூா்ச்சையாகி விழுந்த இளைஞன் சாவு..

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் கரப்பந்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிாிழந்துள்ளாா். 

இந்த சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 4ம் வட்டாரம் கோம்பாவில் பகுதியை சோ்ந்த இராசேந்திரம் நிதா்ஸன்( வயது 24) என்பவரே உயிாிழந்துள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு