பேருந்தில் கடத்தி செல்லப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது. 51 வயதான வயோதிகா் கைது.

ஆசிரியர் - Editor I
பேருந்தில் கடத்தி செல்லப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது. 51 வயதான வயோதிகா் கைது.

வவுனியா முன்று முறிப்பு பகுதியில் 6 கிலோ கஞ்சா மீட்கப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்திலேயே மேற்படி கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

மேற்படி பேருந்தை வழிமறித்த பொலிஸாா் அதில் சோதனையிட்டபோதே மேற்படி கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், 

கஞ்சாவை கடத்தி சென்ற பொல்காவல பகுதியை சோ்ந்த 51 வயதான வயோதிபா் ஒருவரை பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு