Perarivalan

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறிய பேரறிவாளன்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை இன்று புதன்கிழமை காலை உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இந்த அதிரடி மேலும் படிக்க...

பேரறிவாளன் விடுதலை வழக்கு!! -உச்ச நீதிமன்றம் திகதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு-

பேரறிவாளன் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள் அடுத்த வழக்கு விசாரணைக்கான திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர். முன்னாள் பிரதமர் மேலும் படிக்க...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை கோப்புகள்!! -குடியரசு தலைவருக்கு அனுப்பிய தமிழக அரசு-

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டணை பெற்ற 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மீண்டும் மேலும் படிக்க...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு!! -பேரறிவாளனுக்கு பிணை-

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 வருடங்களாக சிறையில் இருந்த  பேரறிவாளனுக்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் மேலும் படிக்க...